Saturday, February 5, 2011

இது ஒரு உண்மைச்சம்பவம்


                                     
                         ஒரு  வீட்டில்  தாயோ  தந்தையோ இல்லையென்றால்  அது  குடும்பமே  அல்ல? ஏனென்றால் அந்தக்  குடும்பம் உடைந்து போய்விடும். என்னுடைய குடும்பத்தில் , எனது தந்தையின் மூளையில் கட்டி இருந்ததது.. அவரை சென்னை மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்றோம். ஆனால், அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது. அவருக்கு சுய நினைவு
இல்லாமல் எல்லாம் மறந்து போய்விட்டது . தன்னுடைய மனைவி, மகள் இவர்கள் யாருமே அவருக்கு நினைவில்லை. அந்த நிலையில் அவர் பேசுவதையும் இழந்துவிட்டார். தன்னுடைய குடும்பத்திற்கு உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் எவருமே உதவிகள் புரியவில்லை.

                                                                                                                                         - தொடரும்

1 comment:

Post a Comment